இரு பெண்களை திருமணம் செய்த வேளச்சேரி எஸ்.ஐ. திடீர் மரணம்: உடலை பெற்றுச் செல்வதில் போட்டா போட்டி

ஆதம்பாக்கம்:
சென்னை ஆதம்பாக்கம் டி.என்.ஜி.ஓ. காலனி முதல் தெருவை சேர்ந்த ராகுல் மேஸ்திரியின் மூத்த மகன் ரா.செல்வராஜ். இவர் வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இதில் முதல் மனைவி இரா.ரேவதி, இரண்டாவது மனைவி நீலாவதி ஆவர். இரு மனைவிகளால் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இரு பிரிவினரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே யார் வீட்டிற்கு பிரேதத்தை அனுப்புவது என்று குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து மடிப்பாக்கம் காவல் துணை ஆணையர், ஆலோசித்தபோது, உதவி ஆய்வாளர் சுமார் முப்பது ஆண்டுகள் இவரது இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இரண்டாவது மனைவியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் உறவினர்கள் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடி உள்ளனர்.
மேலும் மடிப்பாக்கம் காவல் துணை ஆனையாளர் ரூபன் , இரு தரப்பினரையும் அழைத்து பேசாமல், இரண்டாவது மனைவி வீட்டாரிடம் மட்டுமே பேசி ஒருதலை பட்சமான முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் மனைவி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் காவல்துறை நேரிடையாக தலையிட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய முன்வந்துள்ளனர் .

இதன்பிறகு காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடலை முதல் மனைவியின் மகன் அருண் ராஜ் அவர்களிடமே முதல் தகவல் அறிக்கையின்படி உடல் ஒப்படைக்கப்பட்டு இதன் பிறகு இரண்டாவது மனைவி நீலாவதியின் கோரிக்கையை ஏற்று இரண்டாவது மனைவி வீட்டில் இருந்து நல்லடக்கம் செய்ய இரு பிரிவினரும் ஓப்புகொண்டனர்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

இரு பெண்களை திருமணம் செய்த வேளச்சேரி எஸ்.ஐ. திடீர் மரணம்: உடலை பெற்றுச் செல்வதில் போட்டா போட்டி

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.