1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றஅல்லது
அன்றே மறப்பது நன்று (குறள் : 108).
ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்று ஆகாது. அவர் செய்த தீமையை
அப்பொழுதே மறந்து விடுவது நன்மை பயக்கும்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






