உதக மண்டல கூட்டுறவு பண்டக சாலையின் ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர்கள் சங்கம் சார்பில், கே.505 உதக மண்டலம் கூட்டுறவு பண்டக சாலை, தலைவர் ஆட்குறைப்பு என்ற பெயரால் கே.பி. அமுதவல்லி, சி.ராமசந்திரன், எஸ்.அந்தோணிதாஸ் ஆகியோரை நிரந்தர பணி நீக்கம் செய்துவிட்டு 4 புதிய பணியாளர்கள் தேவைபட்டியல் கொடுத்து அறிவிப்பு செய்துள்ளதை கண்டித்தும் கே.505 பண்டக சாலை மேலாளர் பணியாளர்களை மிரட்டும் தோரணையில் நடந்து கொள்வதையும், கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க சொல்லி வற்புறுத்துவதையும், பெண் பணியாளர்கள் மீது வெளியில் சொல்ல இயலாத நிலையினை ஏற்படுத்தி அதன் மூலம் பழிவாங்கும் செயலை கண்டித்தும், நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தும் மேலாளரின் நடவடிக்கைகளை எடுத்துரைக்கப்பட்டும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விசாகா கமிட்டி ஏற்படுத்தி விசாரணை நடைபெறாமல் இதுவரை மவுனமாக இருந்து வருவதை கண்டித்தும் நீலகிரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பி.தினேஷ்குமார் வரவேற்றார். வி.எட்வின், சி.பசுபதி, டி.கணேசன், எல்.சசிகுமார், சி.காளிமுத்து, கே.யுவராஜ், எஸ்.கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் எம்.சங்கர், ஆர்.சதாசிவம், டி.தங்கபூமி, எம்.அண்ணாதுரை, வி.கே.சுவாமிநாதன் ஆகியோர் கண்ட உரையாற்றினர்.
மேலும் மாவட்ட நிர்வாகிகள் வி.கே.காளியப்பன், கே.செல்வராஜ், டி.ராமு, எம்.ராதிகா, ஆர்.நாகமாணிக்கம், கே.குமார், வி.திருப்பதி, என்.ரவி, ஏ.கணேசன், கே.பிரகாஷ், எஸ்.சீனு சரவணன், கே.உமாபதி, கே.முருகன், எம்.லோகியா, வி.டி.பன்னீர்செல்வம், எம்.விநாயகமூர்த்தி, டி.ராஜ்ஜீவன், எஸ்.விஜயசாரதி, டி.ராஜா, டி.சண்முகம் சுந்தரம், ஆர்.பொன்னுசாமி, கே.பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நீலகிரி மாவட்ட இணை அமைப்பாளர் சி.ராமசந்திரன் நன்றி கூறினார்.
பின்னர் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

உதக மண்டல கூட்டுறவு பண்டக சாலையின் ஆட்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.