கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம்

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம் விடுவிக்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) கடந்த ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்தது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரது இல்லங்கள் உட்பட பல இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எ.வ.வேலு, தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸ் மற்றும் எஃப்.ஐ.ஆர் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்ததோடு, ஜூலை 15-ஆம் தேதியன்று விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, இந்த சாலை டெண்டர் முறைகேடு வழக்குத் தொடர்பான விசாரணைக்குத் தனது விளக்கங்களை அளித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.