கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனி பெறும்பான்மையுடன் வெற்றிபெற்ற ஆட்சி பிடித்த காங்கிரஸ் :

கர்நாடக சட்டமன்ற தேர்ததில் 113 இடங்களே தேவைப்படும் நிலையில் 117 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூரமாக அறிவித்துள்ளது. மேலும் 19 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது. பெறும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி பிடித்தது. மக்களும் தொண்டர்களும் எங்கு பார்த்தாலும் இந்த வெற்றியை கொண்டாடும் நிலையில் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தங்கள் தொண்டர்கள்டன் பட்டசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள். இராகுல்காந்தியின் வழிகாட்டுதல் படியும் சோனியா காந்தி ஆலோசனைபடியும் முதல்வரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அகில இந்திய தலைவர்களில் ஒருவரான கமல்நாத் வருகை தர உள்ளார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தனி பெறும்பான்மையுடன் வெற்றிபெற்ற ஆட்சி பிடித்த காங்கிரஸ் :

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட