சென்னை எம்.ஜி.ஆர். நகர், சூலை பள்ளம், காணுநகர், ஜாபர்கான்பேட்டை, சத்ய மூர்த்தி பிளாக், வள்ளியம்மாள் நகர் ஆற்றோர சாலை ஆகிய பகுதிகளில் ஆற்றோரமாக வசித்து வரும் பொது மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்தும், அப்பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் அருகாமையிலேயே மாற்று இடம் வழங்க கோரியும், மீதமுள்ள மக்களுக்கு பட்டா வழங்கவும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்களோடு கலந்தாய்வுக் கூட்டம் சூலை பள்ளம் நாகாத்தம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






