கலாம் கக்கன் காமராஜ் நினைவு அறக்கட்டளை சார்பில் மாணர்களுக்கு கல்வி உபகரணம்..

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் மெயின் ரோடு திருமலை குன்னூர் எம்.ஐ.டி கேட் பகுதியில் கலாம் கக்கன் காமராஜ் நினைவு அறக்கட்டளை சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகராட்சி மேயர் விஜயலட்சுமி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது.
முன்னாள் கவுன்சிலர் விஜய், அறக்கட்டளை தலைவர்‌, செயலாளர் வேல்முருகன், பொருளாளர் ராஜ்குமார்
மற்றும் பாபு நந்திவர்மன் N.ராமு D மோகன் M உதயகுமார் S R Kராஜேஸ் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கலாம் கக்கன் காமராஜ் நினைவு அறக்கட்டளை சார்பில் மாணர்களுக்கு கல்வி உபகரணம்..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட