மரக்காணத்தில் சம்பு வெளிதெருவில் வசிப்பவர் ஜோசப் இவருடைய மனைவி செல்லத்மேரி. 60 வயதாகும் இவர், நீண்ட காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் நேற்று முதல் காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிைடக்கவில்லை. இதனால் மரக்காண போலீஸ் நிலையத்தில் அவருடைய மகன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்தி வருகிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




