*கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காதலனை கசாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரீஸ்மாவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம். தண்டனை விபரம் வரும் 20 ம் தேதி அறிவிக்கப்படும் என நெய்யாற்றின்கரை நீதிமன்றம் அறிவிப்பு*

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





