கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளத் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன்

சென்னை:
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை ஏ.ஆர்.அமீன் தனது நண்பர் பார்கவ் என்பவருடன் கோயம்பேட்டில் இருந்து காரில் வந்துள்ளார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கால் டாக்சி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஏ.ஆர்.அமீன், அவரது நண்பர் பார்கவ், மற்றும் கால் டாக்சி டிரைவர் அனைவரும் லேசான காயங்களுடன் தப்பி உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது தமிழ் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இருவரும் சிகிச்சை முடிந்து இருவரும் வீடு திரும்பினர். எதிரில் வந்த கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீன், 2015ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பிலும் வெளிவந்த ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பாடகராக அறிமுகமானவர். பின்னர் சிலம்பரசன் நடித்த பத்து தல படத்தில் ‘நினைவிருக்கா’ என்ற பாடலை பாடியுள்ளார். தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ படத்திலும் ‘சிக்ரி’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஇ, பிடெக் கலந்தாய்வு – 2து சுற்றில் 60,508 இடங்கள் ஒதுக்கீடு; ஆக.13ல் சேர்க்கை

சென்னை:தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வில் 60,508 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

புதுடெல்லி:காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி,

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் (எப்சிஆர்ஏ) மசோதா: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி:வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ)

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தனித் தீர்மானம்: வன்னியரசு பேச்சும்… அவையில் சலசலப்பும்…

சென்னை:அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து

முதல்வர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை:அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும்

கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளத் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன்

பிஇ, பிடெக் கலந்தாய்வு – 2து சுற்றில் 60,508 இடங்கள் ஒதுக்கீடு; ஆக.13ல் சேர்க்கை

சென்னை:தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வில் 60,508 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

புதுடெல்லி:காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி,

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் (எப்சிஆர்ஏ) மசோதா: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி:வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ)

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தனித் தீர்மானம்: வன்னியரசு பேச்சும்… அவையில் சலசலப்பும்…

சென்னை:அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து

முதல்வர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை:அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும்