அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

குரோம்பேட்டை குலசேகரபுரத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோர்

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி. பஸ்நிலையம் பின்புறம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டு பகுதியில் ரயில்வே தண்டவாள மேம்பாலம் அருகே குலசேகரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தினமும காலை சுமார் 6 மணிக்கு கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை ஜோராக நடைபெறுவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இங்கு மது அருந்துபவர்கள் ரயில் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.