சித்திரை திருநாளில் தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து

புதுடெல்லி:
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும், சித்திரை திருவிழாவாகவும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த திருநாளை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

“தமிழ் புத்தாண்டு திருநாளன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். தமிழ் கலாச்சாரம், சர்வதேச அளவில் புகழ்பெற்றிருப்பதால் உலகம் முழுவதும் இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது; வரும் ஆண்டில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி அமித்ஷா

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நம் பெருமையாகும். புத்தாண்டு கொண்டாட்டம் இந்த பெருமையை வலுப்படுத்துவதோடு, உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கட்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

தமிழ் புத்தாண்டு பிறக்கும் இந்நன்னாளில், நம் உள்ளங்களில் ஊற்றெடுக்கும் உவகை, மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, எல்லாம் நம் அனைவரின் வாழ்விலும், வளம் மற்றும் நலத்தை வழங்கட்டும். இந்த இனிய தருணத்தில் அனைத்து தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

என் அன்புக்குரிய தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

சித்திரை திருநாளில் தேசிய தலைவர்கள் தமிழில் வாழ்த்து

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி