சின்னமலையில் கிறிஸ்தவ மக்கள் குறுத்தோலை பவனி

குறுத்தோலை ஞாயிறை முன்னிட்டு சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட திருச்சிலுவைப்பாதை சின்னமலை புனித ஆரோக்கிய அன்னை மற்றும் திருத்தூதர் புனித தோமையார் திருத்தலத்தில் மேதகு டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. சிலுவைப்பாதை சிந்தனையை ராயபுரம் பங்குத்தந்தை பி.எஸ்.காணிக்கைராஜ், சிறப்பு திருப்பலியை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி செய்தார். இதில் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள், கன்னியர்கள், துறவியர்கள், பங்கு மக்கள் மற்றும் பொதுநிலையினர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழா சின்னமலை அருட்தந்தை எச்.ஜோ பாலா ஏற்பாட்டில் நடைபெற்றது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சின்னமலையில் கிறிஸ்தவ மக்கள் குறுத்தோலை பவனி

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட