சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “நாட்டின் மகத்தான மகனான சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தாய்நாட்டை பாதுகாக்க அவர் செய்த தியாகம், நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






