சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நிலையங்கள் அமைப்பது குறித்து கூட்டம்…….

பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் திடக்கழிவு மேலாண்மை
பணிகள் குறித்து கொடுங்கையூர் குப்பை கொட்டு வளாகத்தில்
ஒருங்கிணைந்த செயலாக்க வசதிகளை அமைத்தல் தொடர்பான
பொதுமக்கள் பங்களிப்பு கூட்டம் 27.06.2023 (செவ்வாய் கிழமை) அன்று
காலை 10.00 மணிக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் காளரா
தொற்றுநோய் மருத்துவமனை கலையரங்கம், தண்டையார்பேட்டை
நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை – 600081 (மண்டலம் – 4)
என்ற இடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் ஆணையர்
(சுகாதாரம்) மற்றும் வடக்கு வட்டார துணை ஆணையர் அவர்களால்
நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நிலையங்கள் அமைப்பது குறித்து கூட்டம்…….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட