சென்னையில் இன்று மிந்தடை : தமிழ்நாடு மின்சார வாரியம்

சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களில் இன்று காலையிலேயே மின்தடை ஏற்பட்டது.

கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அண்ணா நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

தவிர மூலக்கடை, மாநவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதை அடுத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் செயலிழந்தன.

கடந்த வாரம் கோடம்பாக்கம் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல மணிநேரம் மின் தடை ஏற்பட்ட நிலையில் இந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ள நிலையில் இன்று மீண்டும் பல மணிநேரம் மின் தடை ஏற்பட்டது பெரிதும் பாதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சென்னையில் இன்று மிந்தடை : தமிழ்நாடு மின்சார வாரியம்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை