சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை மருத்துவர் தணிகாசலம் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் டாக்டர்கள் சுபாஷினி, மணிபாரதி மற்றும் செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
சைதையில் சசிபெருமாள் 11ம் ஆண்டு வீரவணக்கநாள்: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுஒழிப்பு போராளி காந்தியவாதி சசிபெருமாள். இவர் 30






