சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

சென்னை:
சென்னை சைதாப்பேட்டை மஸ்ஜித் தோட்டம் வளாகத்தில் அதிமுக சார்பில ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக 169வது மேற்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை.வி.என்.ரவி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சைதை கிழக்கு பகுதி செயலாளர் சைதை ஷேக் அலி முன்னிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ரமலான் இப்தான் நோன்பை திறந்து வைத்தார். இதில் ஜவகர்அலி, சைதை சுகுமார், ஆலந்தூர் பசீர், கதிர் முருகன், கிண்டி கணபதி, கடும்பாடி பழனி, சுரேஷ், மோகன், கிருஷ்ணவேனி உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட