ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – எடப்பாடி பழனிசாமி தலைமையில்…..

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 5-ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகச்செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – எடப்பாடி பழனிசாமி தலைமையில்…..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி