தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மக்கள் தங்கள் சொந்த மொழியில் தேர்வு எழுதும் திருத்த சட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற தெலுங்கு சம்மேளன நிறுவன தலைவர் அப்பல்லோ சி.எம்.கே. ரெட்டியை, அவரது இல்லத்திற்கே பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் தேவராஜ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் தெலுங்கு சம்மேளன அகில இந்திய பொதுச் செயலாளர் நந்த கோபால், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வர்கிஸ் லின்சன், பிசியோ டாக்டர் தேவி ஆகியோர் உள்ளனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






