டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





