தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவு
மையங்களுக்கும், 04.05.2026 அன்று நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை
மையங்களுக்கும் செல்ல அங்கீகார கடிதம் ( Authority Letter) வழங்குவதற்கு ஏதுவாக,
கீழ்க்கண்டவாறு ஒரு அச்சு/காட்சி நிறுவனத்திற்கு (Printing Media and Electronic Media)
நிருபர் மற்றும் புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர் வீதம் குறிப்பிட்ட படிவத்தை பூர்த்தி
செய்து வழங்கிட வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு
மற்றும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட

  1. டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், இராயபுரம், துறைமுகம்
    மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின்
    வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க
    ஒரு நிறுவனத்திற்கு ஒரு நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ)
    ஒளிப்பதிவாளர்,
  2. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும்
    அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு நாள் மற்றும்
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஒரு நிறுவனத்திற்கு ஒரு
    நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர்,
  3. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும்
    வேளச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு நாள் மற்றும்
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஒரு நிறுவனத்திற்கு ஒரு
    நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர்,
    என ஒரு நிறுவனத்திற்கு 3 நிருபர்கள் மற்றும் 3 புகைப்படக்காரர்கள் (அ)
    ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கிட பட்டியல் கோரப்பட்டுள்ளது.
    ஆகவே, மேற்கண்ட இடங்களில் செய்தி கேரிக்க தங்கள் நிறுவனத்தின் சார்பில்
    செய்தியாளர்கள்/புகைப்படக்காரர்கள்/ஒளிப்பதிவாளர்கள் பெயர்களை உரிய படிவத்தில்

பூர்த்தி செய்து, செய்தி ஆசிரியர்/நிர்வாகி கையெழுத்துடன் தலா 5 ஸ்டாம்ப் வடிவ
புகைப்படம், பெயர், முகவரி மற்றும் கைபேசி எண்ணுடன், அவசியம் தமிழக அரசால்
வழங்கப்பட்ட அங்கீகார அட்டை அல்லது பத்திரிக்கையாளர் அடையாள அட்டை (DIPR
Accreditation Card or Press ID Card) மற்றும் தங்களது நிறுவனத்தின் அங்கீகார
கடிதத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு
23.03.2026 மாலை 4 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்