அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவு
மையங்களுக்கும், 04.05.2026 அன்று நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை
மையங்களுக்கும் செல்ல அங்கீகார கடிதம் ( Authority Letter) வழங்குவதற்கு ஏதுவாக,
கீழ்க்கண்டவாறு ஒரு அச்சு/காட்சி நிறுவனத்திற்கு (Printing Media and Electronic Media)
நிருபர் மற்றும் புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர் வீதம் குறிப்பிட்ட படிவத்தை பூர்த்தி
செய்து வழங்கிட வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு
மற்றும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட

  1. டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், இராயபுரம், துறைமுகம்
    மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின்
    வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க
    ஒரு நிறுவனத்திற்கு ஒரு நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ)
    ஒளிப்பதிவாளர்,
  2. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும்
    அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு நாள் மற்றும்
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஒரு நிறுவனத்திற்கு ஒரு
    நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர்,
  3. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும்
    வேளச்சேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு நாள் மற்றும்
    வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஒரு நிறுவனத்திற்கு ஒரு
    நிருபர் மற்றும் ஒரு புகைப்படக்காரர் (அ) ஒளிப்பதிவாளர்,
    என ஒரு நிறுவனத்திற்கு 3 நிருபர்கள் மற்றும் 3 புகைப்படக்காரர்கள் (அ)
    ஒளிப்பதிவாளர்களுக்கு அனுமதி வழங்கிட பட்டியல் கோரப்பட்டுள்ளது.
    ஆகவே, மேற்கண்ட இடங்களில் செய்தி கேரிக்க தங்கள் நிறுவனத்தின் சார்பில்
    செய்தியாளர்கள்/புகைப்படக்காரர்கள்/ஒளிப்பதிவாளர்கள் பெயர்களை உரிய படிவத்தில்

பூர்த்தி செய்து, செய்தி ஆசிரியர்/நிர்வாகி கையெழுத்துடன் தலா 5 ஸ்டாம்ப் வடிவ
புகைப்படம், பெயர், முகவரி மற்றும் கைபேசி எண்ணுடன், அவசியம் தமிழக அரசால்
வழங்கப்பட்ட அங்கீகார அட்டை அல்லது பத்திரிக்கையாளர் அடையாள அட்டை (DIPR
Accreditation Card or Press ID Card) மற்றும் தங்களது நிறுவனத்தின் அங்கீகார
கடிதத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு
23.03.2026 மாலை 4 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.