தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், இயக்குநர்கள் பா. சிவந்தி ஆதித்தன் மற்றும் பா. ஆதவன் ஆதித்தன்,இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவரும், செயல் தலைமை ஆசிரியருமான கல்லி பூரி செய்தி இயக்குநர் மற்றும் தலைவர் சுப்ரியா பிரசாத், முதுநிலை ஆசிரியர் அக்ஷிதா நந்தகோபால், இணை ஆசிரியர் பிரமோத் மாதவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.







