தார்ச் சாலைகள்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆய்வு : உலக வங்கியின் பிரதிநிதிகள்

செங்கல்பட்டு மாவட்டம் : பல்லாவரம் வட்டம் குரோம்பேட்டை ராதா நகர் 26 வார்டில் தாம்பரம் மாநகராட்சி சார்பாக உலக வங்கி மூலம் அமைக்கப்பட்ட தார்ச் சாலைகள்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவை 2023 மே 31-ல் ஆய்வு செய்ய உலக வங்கியின் பிரதிநிதிகளான திருமதி மன்ஷாசென் திரு கமல்தான் ஆகியோர் வந்திருந்தனர்.

இவர்களோடு தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் செயற்பொறியாளர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ன் குழு தலைவர் திரு ஜோசப் அண்ணாதுரை மாமன்ற உறுப்பினர் புசிராபானு அவ்வார்டின் பொது மக்களின் ஒத்துழைப்போடு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.
சி. சுகுமார் – புகைப்பட கலைஞர்

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

தார்ச் சாலைகள்‌ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆய்வு : உலக வங்கியின் பிரதிநிதிகள்

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்