சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 35 அடி அகலம் கொண்ட நடைபாதையில் ரயில் நிலையம் முதல் உஸ்மான் சாலை வரை இருபுறமும் கடைக்காரர்கள் சுமார் 20 அடிக்கு மேல் ஆக்கிரமித்து பாதசாரிகளை நடக்கவிடாமல் இடையூறு செய்கிறார்கள். தட்டிக்கேட்டால் அடாவடித்தனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66





