திண்டுக்கல் பழைய நீதிமன்றம் வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது விபத்து, பெரியவர் உட்பட 4 பேருக்கு காயம் – அமைச்சர் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்திண்டுக்கல் பழைய நீதிமன்றம் தற்போது அரசு செவிலியர் பயிற்சி பள்ளியாக உள்ளது.இந்நிலையில் அந்த வளாகத்தில் உள்ள மரம் முறிந்து விழுந்து முதியவர் மற்றும் 3 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.இந்நிலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களுக்கு தகவல் தெரிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டா

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





