திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 290 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் புதிய காவல் கட்டுப்பாட்டு அறை நகர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தன

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





