திமுக வுக்கு எதிரான சதிக்கு தீனிபோடுவது திமுக தான்

தோழமை குறித்து தோழர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம் முரசொலியாரே…தோழமையின் தவறான செயல்பாடுகளுக்கெல்லாம் தூணை நிற்பது தோழமையும் அல்லதொழிலாளர் உரிமைகளை பரிப்பது. போராடி பெற்ற 8 மணி நேர வேலை என்பதை 12 மணிநேரமாக உயர்ந்தி தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகப்படுத்த முனைந்தது.சாம்சங் தொழிலாளர்களை வஞ்சித்து சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவது.போராட்டங்கள் நடத்துவதற்கு தடைபோடுவது. ஜனநாயக விரோதமாக செயல்பட்டு போராடுபவர்களை கைது செய்து அவர்களை அலைக்கழிப்பது.அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்யாமல், அதை மறைக்கும் வகையில் செயல்படுவது.மின்கட்டணம் உயர்வு. தேர்தல் வாக்குறுதியான, மாதா மாதம் கணக்கீடு செய்யாமல் இருப்பது.சொத்து வரி உயர்வு. பொது இடங்கள் அனைத்திற்கும் கட்டணம்.என திமுகவின் தவறான செயல்பாடுகளின் பட்டியல் நீளும் #முரசொலி யாரே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

திமுக வுக்கு எதிரான சதிக்கு தீனிபோடுவது திமுக தான்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட