17. அழுக்காறாமை
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாது இருந்தல்
—————————————-
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. (குறள்: 161)
விளக்கம்:
ஒருவன் தன் உள்ளத்தில் பொறாமை இல்லாத தன்மையையே தனக்கு
உரிய ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.






