திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


குறள் விளக்கம்: பிறக்கும் பொழுதே தொடர்ந்து வருகின்ற பிறவி வினை பிறந்து வாழும்பொழுது செய்யப்படும் தீவினையாகிய தன்வினை ஆகிய இரண்டும் இருளில் சேர்க்கும். இரண்டு வினைகளும் இறைவனின் மெய்யான புகழைப் புரிந்து கொண்டு போற்றுபவரிடம் சேர்வது இல்லை எனவும் இந்த இரண்டு வினைகளும் இல்லாதவரே இறைவன் எனவும் அறியப்படுகிறது.


திருமறை விளக்கம்: அவ்வாறே திரு மறையும் மத்தேயு 1:21 “அவள் ஒரு
குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு (ஈசன்) என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் “எனவும் யோவான் 8:46 “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப் படுத்தக் கூடும்? எனவும், யோவான் 19:4 “பிலாத்து வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். “என்றும் சங்கீதம் 51:5 “இதோ. நான் துர்குணத்தில் உருவானேன் என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” எனவும். ரோமர் 3:23 எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி, “என்றும். யோவான் 1:12 “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என்றும் திருமறையும், திருக்குறளும் இருளில் சேர்க்கும் இரு வினைகளையும் அந்த வினைகளிலிருந்து விடுபட வினையில்லா இறைவனிடம் சேர்தலே அடிப்படை எனும் ஒரே கருத்தையே விளக்குவதை அறியலாம்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்