தூய்மை பணியாளர்களுக்கு தாகத்திற்கு தர்பூசணி வழங்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன்…

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் வழிகாட்டுதலின் படி கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சியில் இன்று முதன்மை கிளை செயலாளர் ந.தம்பிராஜ் (எ) ராமசாமி வடசித்தூர் பஞ்சாயத்தில்‌ பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தாகம் தீர தர்பூசணி பழம் வழங்கினார். துப்புரவு பணியாளர்கள் மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். தாகத்திற்கு வேதிப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் குளிர்பானங்களை குடிக்காமல் இதுபோன்ற இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களை உண்டால் உடல் நலம் காக்கப்படு.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

தூய்மை பணியாளர்களுக்கு தாகத்திற்கு தர்பூசணி வழங்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன்…

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்