கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் வழிகாட்டுதலின் படி கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சியில் இன்று முதன்மை கிளை செயலாளர் ந.தம்பிராஜ் (எ) ராமசாமி வடசித்தூர் பஞ்சாயத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தாகம் தீர தர்பூசணி பழம் வழங்கினார். துப்புரவு பணியாளர்கள் மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். தாகத்திற்கு வேதிப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் குளிர்பானங்களை குடிக்காமல் இதுபோன்ற இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களை உண்டால் உடல் நலம் காக்கப்படு.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




