தூய்மை பணியாளர்களுக்கு தாகத்திற்கு தர்பூசணி வழங்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன்…

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் வழிகாட்டுதலின் படி கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சியில் இன்று முதன்மை கிளை செயலாளர் ந.தம்பிராஜ் (எ) ராமசாமி வடசித்தூர் பஞ்சாயத்தில்‌ பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வெயில் தாக்கத்திலிருந்து விடுபட தாகம் தீர தர்பூசணி பழம் வழங்கினார். துப்புரவு பணியாளர்கள் மாண்புமிகு தமிழநாடு முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். தாகத்திற்கு வேதிப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் குளிர்பானங்களை குடிக்காமல் இதுபோன்ற இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களை உண்டால் உடல் நலம் காக்கப்படு.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

தூய்மை பணியாளர்களுக்கு தாகத்திற்கு தர்பூசணி வழங்கிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச