தூய்மையே சேவை இயக்கத்தினர் தமிழகம், புதுச்சேரியில் சாதனை

சென்னை:
“குப்பையில்லா இந்தியா” என்ற கருப்பொருளில் தூய்மையே சேவை 2023 இயக்கம் 2023, செப்டம்பர் 15 அன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு சமூக ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. தூய்மையே சேவை இணையதளத்தின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இயக்கத்தின் சாதனைகள் பின்வருமாறு:
இந்த இயக்கத்தின் கீழ் மொத்தம் 12,01,397 பேர் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர். 4,35,098 பேர் தன்னார்வ நடவடிக்கைகளிலும், 2,59,872 பேர் உறுதிமொழிகள் மற்றும் பேரணிகள் போன்ற பொதுமக்கள் தொடர்பான நடவடிக்கைகளிலும் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 21,780 நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டன. 72 கடற்கரைகள். 151 ஆற்றங்கரைகள் மற்றும் கரையோரங்கள், 236 பாரம்பரிய கழிவு தளங்கள், 76 சுற்றுலா& தனித்துவ இடங்கள், 3,491 பொது இடங்கள், 381 நீர்நிலைகள், 1703 நிறுவன கட்டிடங்கள், 1961 குப்பைகளால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் 96 சமூக தூய்மை வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 1666 தூய்மை உறுதிமொழிகள், 151 தூய்மை ஓட்டங்கள், 9 சிறப்பு கிராம சபைகள், 44 மனித சங்கிலிகள் மற்றும் பல்வேறு பிரிவு மக்களுடன் 167 கூட்டங்கள் ஆகியவையும் நடத்தப்பட்டன. இறுதியாக, இந்த இயக்கத்தின ஒரு பகுதியாக மொத்தம் 37,62,851 மனித மணிநேரங்கள் செலவிடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நொணாங்குப்பத்தில் படகு இல்லங்கள் போன்ற சுற்றுலா தலங்களில் குப்பைகளை அகற்றுதல் பணியில் பேரவைத் தலைவர் திரு ஏம்பலம் செல்வம், ஊரக வளர்ச்சித் துறை செயலர், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் புதுச்சேரி முன்னாள் படைவீரர் கழகத்தினர் ஆகியோர் பங்கேற்றது பாராட்டுக்குரியது.
சுற்றுலாத் தலமான நொணாங்குப்பம் படகு இல்லத்தின் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதும், அருகிலுள்ள நீர்நிலைகளின் தூய்மையை உறுதி செய்வதும் இந்த முன்முயற்சியின் முதன்மை நோக்கமாகும். தூய்மையே சேவை” க்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்வது, அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைச் சூழலை ஊக்குவித்தல், தூய்மை மற்றும் சுகாதார முயற்சிகளுக்கு தீவிரமாக பங்களிப்பதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. நொணாங்குப்பம் பகுதியில் உள்ள படகு இல்லங்களில் குவிந்துள்ள குப்பைகளை கண்டறிந்து அகற்ற அரசு அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர். உள்ளூர் சமூக உறுப்பினர்கள் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

தூய்மையே சேவை இயக்கத்தினர் தமிழகம், புதுச்சேரியில் சாதனை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65