கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை ஊர் பகுதியை சேர்ந்த முன்னால் தலைவர் சிவகிருஷ்ணன் என்பவர் முத்தாரம்மன் கோவிலில் பொறுப்பில் இருந்த காலங்களில் கோவில் நகைகள் கோவில் ஆவணங்கள் மற்றும் ஓரு கோடியே இருபது லட்சம் ரூபாய் கையாடல் செய்து உள்ளதாகவும் மேலும் ஊர் செயலாளர் சேகர் என்பவர்க்கு கொலைமிரட்டல் விடுத்தாக போலீசார் அவரை தேடிவந்த நிலையில் சிவகிருஷண்னை இன்று கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






