நாய்கள் வளர்க்க தமிழக அரசு தடை…!

தமிழக அரசு வளர்க்க தடை விதித்து உள்ள 23 ஆபத்து விளைவிக்கும் நாய்கள்

1.பிட்புல் டெரியர்
2.தோசா இனு
3.அமெரிக்கன் ஸ்டப்போர்டுஷயர் டெரியர்
4.பிலா ப்ரேசிலேரியா
5.டோகா அர்ஜென்டினா
6.அமெரிக்கன் புல் டாக்
7.போயஸ்போயல்
8.கன்கல்
9.சென்ட்ரல் ஆசியன் ஷெப்பர்டு
10.காக்கேஷியன் ஷெப்பர்டு
11.சவுத் ரஷ்யன் ஷெப்பர்டு
12.டோன் ஜாக்
13.அக்பாஸ்
14.ஜப்பானிய தோசா, அகிடா
15.மேஸ்டிப்ஸ்
16.ராட்வீலர்ஸ்
17.டெரியர்
18.ரொடீசியன் ரிட்ஜ்பேக்
19.உல்ப் டாக்
20.கேனரியோ
21.மாஸ்கோ கார்டு
22.கேன்கார்சோ
23.பேண்டாக்

தடை செய்யப்பட்ட, ஆபத்து விளைவிக்கும் 23 வகை நாய் இனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள பிராணிகள் நல வாரியம், அவற்றை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

நாய்கள் வளர்க்க தமிழக அரசு தடை…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை