நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நீதித்துறை நடுவர் மதிப்பிற்குரிய வனிதா , நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர், சார்பு நீதிபதி . பாலமுருகன் ஆகியோர் தலைமையில் சட்ட விழிப்புணர்வு பேரணி கோத்தகிரியில் நடைபெற்றது.இதில் மூத்த வழக்கறிஞர்கள் தருமன், ஹாலன், ராயல் ரவி, இந்திராணி, இராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், குயில் அரசன், வழக்கறிஞர்கள் விவேக், கோபிநாத், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி, உதவி ஆய்வாளர் வின்சென்ட் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






