நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நீதித்துறை நடுவர் மதிப்பிற்குரிய வனிதா , நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர், சார்பு நீதிபதி . பாலமுருகன் ஆகியோர் தலைமையில் சட்ட விழிப்புணர்வு பேரணி கோத்தகிரியில் நடைபெற்றது.இதில் மூத்த வழக்கறிஞர்கள் தருமன், ஹாலன், ராயல் ரவி, இந்திராணி, இராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், குயில் அரசன், வழக்கறிஞர்கள் விவேக், கோபிநாத், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி, உதவி ஆய்வாளர் வின்சென்ட் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






