பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – தென்காசி இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும்

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – தென்காசி இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் பகல் நேர சிறப்பு ரயில் (எண்: 06135/36) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் படி, தாம்பரத்திலிருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 3.30 மணிக்கு தென்காசியைச் சென்றடையும். மறுமார்க்கமாக, தென்காசியிலிருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயிலானது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 முன்பதிவு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை (ஜூலை 24) காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – தென்காசி இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும்

சங்கீத வானில் இசை சங்கம

தமிழன்தொலைக்காட்சி பெருமையுடன்சங்கீத வானில் இசை சங்கமðஇசையால் இணைந்திட… பாடவரி இசை பிரியனே…MEDIAவழங்கும்பாராட்டு சான்றிதழ்திரு.இருதயராஜ்அவர்கள்தகவல்

தேனி பேருந்து கட்டண முறைகேடு: 8 ஆண்டுகளாக ₹4 கூடுதல் வசூல் – நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு..?!

தேனி-போடி- ஆண்டிபட்டி- பெரியகுளம் வழித்தடங்களில் மக்களிடம் சட்டவிரோத கட்டணம் – அரசு கஜானாவிற்கு

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கைது – 1500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு

யார் அவர்? என்ன வழக்கு? இலக்குகள்: எப்படி மாட்டினார்? தற்போதைய நிலை:

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் ஸ்வப்னதாய் ஏ. மேஷ்ராம் பொறுப்பேற்றார்

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி &