பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்

பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி கட்டுரை எழுதியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்து உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு அரசியல் சாசன ஒருமைப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய மக்களிடையே ஒன்றுபட்ட பிணைப்பையும் அது வலுப்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு சில கருத்துகளை நான் எழுதியுள்ளேன்”.
பிரதமரின் இந்த கட்டுரை கீழ்கண்ட இந்த இணையதளத்தில் பார்க்கலாம்:-
https://www.narendramodi.in/sc-verdict-on-article-370-has-strengthened-the-spirit-of-ek-bharat-shreshtha-bharat

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்