அண்மை செய்தி
மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்றைய தினம் பல முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் பிரதான இணைப்புச் சங்கமாக திகழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்- ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்கள்.

சங்க நிர்வாகிகளை திட்டமிட்டு பணியிடமாறுதல் செய்த பிற்படுத்தப்பட்டோர் இயக்குனர் அவர்களையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வன்மையாக
கண்டிக்கிறது..

ஒரு துறையில் பணியிட மாறுதல் என்பது மூன்று ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து கொண்டிருக்கின்ற அலுவலர்களை முதுநிலை அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வு வாய்ப்பு கொடுத்து அதில், விருப்பமான இடத்தில் அல்லது காலி இருக்கும் இடத்தில் அல்லது உடல் ஊனமுற்றோர், துணைவர் கோட்டா, உடல் நலம் பாதித்தவர் கோட்டா எந்த வழிமுறைகளை பின்பற்றி முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டியது என்பது விதியாகும்.

எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தன்னிச்சையாக குறிப்பிட்ட அலுவலர்களை அதுவும் சங்க நிர்வாகிகளை திட்டமிட்டு பணியிடமாறுதல் செய்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மாற்றாக சமூக நீதி நேர்மை என்று வாக்குறுதி கொடுத்து வந்த இந்த தமிழக வெற்றிக்கழக அரசு சமூக நீதி அரசாக செயல்படும் என்று அனைத்து அரசு அலுவலர்களும் நம்பிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், ஆளுகின்ற அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அரசு உடனடியாக பணியிடமாறுதல் செய்து இது போன்ற தேவையற்ற உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிலை தொடர்ந்தால் துறை சார்ந்த உறுப்பினர்களில் நிர்வாகிகள் என்ன ஓட்டத்தை அறிந்து இத்துறை அதிகாரிகளுக்கு எதிரான போராட்டங்கள் களத்தில் வெடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்கப் பணியில்
V மகேந்திரகுமார்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்

மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

மாநிலம் முழுவதும் தற்போது மின் கட்டண உயர்வு குறித்த விவாதங்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டிருக்கும் கட்டணத் தொகையைப் பார்த்து சராசரி நுகர்வோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீடுகளில் பெரிய அளவில் மின் பயன்பாடு அதிகரிக்காத நிலையிலும், ஏன்… சில இடங்களில் பூட்டிய வீடுகளுக்குக் கூட மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், எதிர்பாராத குடும்ப நிதி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

சாதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.700 முதல் ரூ.900 வரை கட்டணம் செலுத்தி

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800 வீரர் வீராங்கனை கள் பங்கு பெற்றனர்.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜா ஆகியோர் தலைமையில்