புதுச்சேரி ஜிப்மரில் பரிசோதனை மைய அலுவலக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி ஜிப்மரின் புறநோயாளிகள் பிரிவில் உள்ள பொது மாதிரி சேகரிப்பு மையம் மற்றும் ரத்தப் பரிசோதனை மையத்தின் அலுவலக நேரம், நோயாளியின் வசதியைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த மையங்கள் காலை மணி 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். சனிக்கிழமையில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.  இதன் மூலம் பெருமளவு நோயாளிகள் பயன்பெறுவதோடு காத்திருப்புக் காலமும் குறையும். விரைவாக பரிசோதனை முடிவுகளையும் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

புதுச்சேரி ஜிப்மரில் பரிசோதனை மைய அலுவலக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத