தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரில் அகில இந்திய தம்மசேன ஆனந்த புத்த விகாரில் திரு. ராகுல் ஆனந்தன் அவர்களின் தலைமையில் வைசாக பௌர்ணமி அன்று பகவன் புத்தர் பிறந்தநாள் பகவன் மெய்ஞானம் பெற்ற நாள் பகவன் புத்தர் பரிணிப்பானம் அடைந்த நாள் என மூன்று நிலைகளில் விழாவினை நடத்திச் சிறப்பிக்க வணக்கத்திற்குரிய தம்மாச்சாரி அய்யா திரு, சம்பத் அவர்கள் திரி சரணம் பஞ்சசீலம் சொல்லி விழாவினை துவக்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில் திரு,P.S.அன்புதாசன் திரு,புத்த பாண்டியன் திரு,நதிபிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






