சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள காவலர் சைலேஷ்.. ஏற்கனவே இவர் கனிம வளங்கள் கொள்கை, காவல்துறையில் நடக்கும் மோசடி லஞ்சம் உள்ளிட்டவைகளை பற்றி சமீபத்தில் பேசிய காணொளி தமிழ்நாடு முழுவதும் மிகவும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





