பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தூய்மைக்கான மதிப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தியாகராயநகர் சாரதா வித்யாலயா மாதிரிப் பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.2023 என்ற எழுத்து வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா கோவிந்தராஜ் மற்றம் தலைமை ஆசிரியர் கே.ரமா ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





