போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு….

கோட்டுச்சேரி காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சமுதாய நலப்பணித் திட்டம் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் பேசுகையில், போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், உடல் உபாதைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கல்வி பாதிக்கும் சூழல் உண்டாகும். இதை தவிர்த்து பள்ளி மாணவ-மாணவிகள், தேவையான சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்த்து உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட