சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மதியம் வரை பரவலாக கனமழை பெய்தது. இதனால் சென்னை மடிப்பாக்கம் – மேடவாக்கம் கூட்ரோடு கீழ் கட்டளை சந்திப்பில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்
சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி






