மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி நன்றி நன்றி

மதுரை மாவட்டத்தில் தற்போது உள்ள பிரச்சனைகளை எடுத்து கூறி பிரச்சனையின் வீரியத்தை குறைத்து அடுத்த கட்ட நடவடிக்கை துரிதமாக தொடர வேண்டும் அதுபோல பணியாளர்கள் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கைகளின் மென்மைத்தன்மை தேவை என்பதை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் மரியாதைக்குரிய நில அளவைத் துறை மதுரை மண்டல துணை இயக்குனர் அவர்களும் மரியாதைக்குரிய மதுரை நில அளவைத் துறை உதவி இயக்குனர் அவர்களும் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் மரியாதைக்குரிய மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நில அளவை துறையோடு நெருங்கி பழகியதால் நிலவைத் துறையில் உள்ள நண்பர்களுக்கும் வருவாய்த் துறையில் உள்ள நண்பர்களுக்கும் எந்த பாதிப்புகளும் வந்து விடக்கூடாது என்று கவனத்தோடு கையாள வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு மரியாதைக்குரிய நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனரிடம் பேசி பிரச்சனைகளை சமூகமாக முடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு உள்ளதாக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்க சங்கத்தின் சார்பாக முன்நின்று கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு வழி வகுத்து கொடுத்த மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கும் உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வருவாய் துறை கூட்டமைப்பு சங்கங்கள் நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி நன்றி நன்றி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட