சென்னை தாம்பரம் பாரதியார் திடல் சண்முகம் சாலை மார்க்கெட் ரோட்டில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான M.யாக்கூப் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஞாபகம் இனிக்கோ இருதியராஜ், குணங்குடி ஆர்.எம் தமுமுக பிரமுகர் ஹினிபா, செங்கல்பட்டு மாவட்ட மதிமுக செயலாளர் மா.வை மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது . விசிக தாம்பரம் பிரமுகர் தேவ அருட்பிரகாசம், சுகுமார், ஷாஜகான், வழக்கறிஞர் பிரபாகரன், முத்தைய்யா ராஜன், மணி நாராயணன், முருகேசன் சூரைய்யா, டிடிகே சந்தனகோபாலன், வீரகுமாரன், மற்றும் மனித நேய மக்கள் கட்சி, விசக ம தி மு க ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






