மனுக்குலத்தை பாவ-மரணத்திலிருந்து மீட்க வேண்டி இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைவன் தன்னையே பலியாக்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாள்…

நடராஜர்-சிவநடணம்

‘மாண்டார் சுடலைப்பொடி பூசி மயானத் தீலண்டா நடனமாடிய வேந்தன்’ நேற்று இரவு மனுக்குலத்தை பாவ-மரணத்திலிருந்து மீட்க வேண்டி இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைவன் தன்னையே பலியாக்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த (தன்னுயிர் தானறப்பெற்றானை) கல்லறையைத் திறந்து உயிர்த்தெழுந்த, மரித்துயிர்த்தெழுவதின்(மரணத்தை வென்றதன்-புது சிருஷ்டியாவதின்)பாவம்-மரணம் பரிகரிப்படுவதன்அடையாளமான சாம்பல்(சுடலைப்பொடி) பூசி மயானத்தில் நடனமாடிய வேந்தன் ஈசன் சொல்கிறார் ‘மரணமே உன்கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே’? என மயானத்தில் நடனமாடி பாவம்-மரணம் இரண்டையும் வெற்றி கொண்டு திறந்த கல்லறை சான்று பகிர்ந்திட மயானத்தில் மகிழ்ச்சி பொங்கிடத் தன்னுயிர் தானறப்பெற்ற இறைவன் ஈசனின் திருவடிகளில் சேர்ந்து என்றுமே இன்புற்று வாழ அன்புடன் அழைக்கிறார். இவன் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி எம் ஏ எம் பில்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

மனுக்குலத்தை பாவ-மரணத்திலிருந்து மீட்க வேண்டி இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைவன் தன்னையே பலியாக்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாள்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச