மனுக்குலத்தை பாவ-மரணத்திலிருந்து மீட்க வேண்டி இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைவன் தன்னையே பலியாக்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாள்…

நடராஜர்-சிவநடணம்

‘மாண்டார் சுடலைப்பொடி பூசி மயானத் தீலண்டா நடனமாடிய வேந்தன்’ நேற்று இரவு மனுக்குலத்தை பாவ-மரணத்திலிருந்து மீட்க வேண்டி இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைவன் தன்னையே பலியாக்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த (தன்னுயிர் தானறப்பெற்றானை) கல்லறையைத் திறந்து உயிர்த்தெழுந்த, மரித்துயிர்த்தெழுவதின்(மரணத்தை வென்றதன்-புது சிருஷ்டியாவதின்)பாவம்-மரணம் பரிகரிப்படுவதன்அடையாளமான சாம்பல்(சுடலைப்பொடி) பூசி மயானத்தில் நடனமாடிய வேந்தன் ஈசன் சொல்கிறார் ‘மரணமே உன்கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே’? என மயானத்தில் நடனமாடி பாவம்-மரணம் இரண்டையும் வெற்றி கொண்டு திறந்த கல்லறை சான்று பகிர்ந்திட மயானத்தில் மகிழ்ச்சி பொங்கிடத் தன்னுயிர் தானறப்பெற்ற இறைவன் ஈசனின் திருவடிகளில் சேர்ந்து என்றுமே இன்புற்று வாழ அன்புடன் அழைக்கிறார். இவன் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி எம் ஏ எம் பில்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மனுக்குலத்தை பாவ-மரணத்திலிருந்து மீட்க வேண்டி இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைவன் தன்னையே பலியாக்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாள்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட