மோசடி நபரை விரைந்து கைது செய்யுமா காவல்துறை?

சென்னை போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் மகன் அரவிந்த் ஸ்ரீதர்.
PICXELLENS STUDIOS நடத்தி வந்தார். இவர் பலரிடம் பல வழிகளில் மோசடி செய்து வருகிறார். அதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு இணையதளம் தொடங்குவதாக கூறி ரூ.5500 கூகுள் பே மூலமாக பெற்றார். ஆனால் அதன் பிறகு அவர் இதுவரை இணையதளம் உருவாக்கி தரவில்லை. எனவே அவரிடம் பணம் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் மீது சைதாப்பேட்டை ஜெ-1 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் சிஆர்சி நம்பர்: 118/2023. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையை கேட்டுக் கொள்கிறோம்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மோசடி நபரை விரைந்து கைது செய்யுமா காவல்துறை?

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட