விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள் : புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் 12.04.2024 அன்று, பாங்காக்கிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய திரு முகமது முபின் என்ற பயணி சுங்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் 493 அரியவகை ஆமைகளைக் கடத்தி வந்தது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆமைகளைப் பெற்றுக்கொள்ள விமான நிலையம் வந்த தமிழக காவல்துறையில் பணிபுரியும் திரு எஸ் ரவிக்குமாரையும் அதிகாரிகள்  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை ஆமைகள் : புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்